ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலகேல்
உடையது விளம்பேள்
ஊக்கமது கைவிடேள்
ஐயமிட்டு உண்
எண்ணெழுத்து
ஏற்பது இகழ்ச்சி
ஒப்புர ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
Friday, 15 February 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment