Friday 15 February 2008

ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலகேல்
உடையது விளம்பேள்
ஊக்கமது கைவிடேள்
ஐயமிட்டு உண்
எண்ணெழுத்து
ஏற்பது இகழ்ச்சி
ஒப்புர ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்

No comments: