இலக்கணம் துறந்த திருக்குறள் - புலவர்கள் மன்னிக்க,
இந்த முயற்சி தமில்;-) பயிலுவோருக்கும் செய்யுளைக்கண்டு அஞ்சுபவருக்கும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
Friday 15 February 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment